திருவான்மியூர் கலாஷேத்ரா நுண்கலை கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி இன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.